யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து கோர விபத்து: நால்வர் பரிதாப பலி!

Thursday, November 29th, 2018

யாழ்ப்பாணத்திலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளதமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புத்தளம் நாத்தாண்டியா பகுதியில்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 23 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

47087336_371415093470712_2015762863662039040_n

47086734_371415133470708_5387541950297538560_n

47057843_371415086804046_1267030504964620288_n

 

Related posts: