யாழ்ப்பாணத்தின் இரு பகுதிகளில் இன்று மின்தடை 

Thursday, October 5th, 2017

 

 
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் இரு வேறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(05) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை வட்டுக் கோட்டையின் ஒரு பகுதி, அராலி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் கூறியுள்ளார்

Related posts: