யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல்!

Friday, January 27th, 2023

யாழ்ப்பாண பிரதேச செயலகப் பகுதியில் வாழும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் வெளியீடுகளை ஊக்குவிக்க உதவி வழங்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார செயல் திட்டத்தின் ஊடாக இந்தத் திட்டத்தை கலாசாரப் பேரவை மேற்கொண்டுள்ளது.

தரமதிப்பீட்டுக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய கலை ஞர்கள் தெரிவு செய்யப்படுவர். தகுதியானவர்கள் பிதேச செயலக கலாசாரப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல...
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு - வழக்கு விசாரணைகள் நாளையதினம்யாழ்.நீதவான்...
தேர்தல் பிரசாரங்களுக்கு தனியார் பேருந்து வழங்கப்பட்டாலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட அனுமதிக்கப்படாது - தனி...