யாழில் மாதா சொருபம் உடைப்பு!
Monday, June 17th, 2019
அரியாலைப் பகுதியில் மாதா சொருபம் இனம்தெரியாத விக்ஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள உதயபுரம் கடற்கரை வீதியில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவில் கடற்தொழிலுக்காக சென்றவர்கள் வீதியில் மாதா சொரூபம் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
கடற்கரை வீதி புனரமைக்கப்படவில்லை: சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்து!
இலங்கை - மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சு!
இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர த...
|
|
|


