யாழில் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற நபர்!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் நபரொருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 55 வயதான நபரொருவரே இன்று காலை வீட்டில் வைத்து தீ மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கடந்த மூன்று தினங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகள் கைது!
கொரோனா அச்சுறுத்தல் : யாழ் மாவட்டத்தின் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
|
|