மொபைல் மர ஆலைகளுக்கு விரைவில் தடை!
Monday, June 10th, 2019மொபைல் மர ஆலைகள் எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் தடை செய்யப்படும் என்றும் பாரம்பரிய மர ஆலைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
2014.12.03ம் திகதி 1891/26 என்ற இலக்க மர ஆலைகள் பதிவு மற்றும் சொத்து குறிகள் சம்பந்தமான விஷேட வர்த்தமானி திருத்தப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
சார்க் கைவினைத் தொழிற்துறை இலங்கையில்!
ஜனநாயகம் குறித்து இலங்கைக்கு எவரும் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது - வெளிவிவகார அமைச்சின் செயலாளர...
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள்!
|
|