முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
Monday, August 20th, 2018புதிய சம்பள ஆணைக்குழுவினால் அரச சேவையில் தற்போது நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
புதிய சம்பள ஆணைக்குழுவின் நோக்கம் மற்றும் இலக்கை அரசாங்கம் தௌிவுபடுத்த வேண்டும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறினார்.
Related posts:
மரபணு பரிசோதனை அறிக்கை வாசித்தால் உங்களால் விளங்கிக்கொள்ள முடியுமா? வித்தியா சந்தேக நபர்களை நோக்கி க...
தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது பாலகி மரணம் - அராலிப் பகுதியில் சோகம்!
கொரோனாவின் அபாய கட்டத்தை கடந்தது இலங்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|