முன்று நாள் விஜயமாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை!

Monday, June 3rd, 2024

முன்று நாள் விஜயமாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(03) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இதன்போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூஸா சமீர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


மாதச் சம்பளம் ஒன்றரை இலட்சம் பெறும் புகையிரத திணைக்களப் பணியாளர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோருவது...
உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தையும் நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் கட்டியெழுப்புவதே ...
ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!