வட மத்திய மாகாண அமைச்சர் இராஜினாமா?
Wednesday, May 10th, 2017
வட மத்திய மாகாண சபை போக்குவரத்து, விளையாட்டு, வர்த்தகம், கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக எஸ்.எம் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
வட மத்திய மாகாண சபையின் சுகாதாரம், சுதேச மருத்துவத்துறை, சமூகநலம் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சர் கே.எச். நந்தசேன அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முனமாகவே இராஜினாமா செய்வதாக எஸ்.எம் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
வட மத்திய மாகாண சபையின் அமைச்சுப் பதவியில் இருந்து எஸ்.எம் ரஞ்சித் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு வட மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஹேரத் பண்டா நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கே.எச். நந்தசேன கூறியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் அரசாங்க ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்!
5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!
யாழில் பெற்றோரின் முறையான கண்காணிப்பு இன்மையாலேயே அதிகளவு வன்முறை சம்பவங்களுக்கு காரணம் - மாவட்ட பிர...
|
|
|
அத்தியாவசிய பொருட்களுக்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் ஆராய்வு!
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் - துறைசார் அமைச்சு த...
வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு சில மாதங்களுக்கு மாதாந்தம் தொகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வு ...


