முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!
Tuesday, December 6th, 2016
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, ராஜாஜி அரங்கம் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் வந்தனர். இதன்போது பிரதமர் மோடி, முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆறுதல் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
ஒரு மில்லியன் ரூபா செலவில் வேலணைக்கு வீதி விளக்குகள் - தவிசாளர் கருணாகரகுரு மூர்த்தி!
வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் - இருவர் மீது வாள்வெட்டு - சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கை...
அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் - வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ச...
|
|
|


