முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய இலட்சினை!

Saturday, November 11th, 2017

புதிய வரவு செலவுத் திட்டத்தில் முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றினை போக்குவரத்து அமைச்சின் கீழ் உருவாக்கப் உள்ளதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு, வழிகாட்டல் பயிற்சி அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு “டுக் டுக்” என்ற இலட்சனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts:


அமெரிக்க உதவி திட்ட உடன்படிக்கை கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் - தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்ப...
ஜனவரி 1 முதல் இலங்கை வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்படுகிறது புதிய நடைமுறை...