முகத்தினை மூடும் தலைக்கவசம் அணிந்து செல்வோரை கைது செய்ய முடியும்!
Friday, June 7th, 2019
நாட்டில் காணப்படும் அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் முழுமையாக முகத்தினை மூடும் வகையில் தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள்தாரிகளை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
Related posts:
மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் - முன்னாள் ...
கொரோனா வைரஸ்: கண்டறிய தேசிய செயற் குழு நியமனம்!
பொருட்கள் மீதான செலவுகள் அதிகரிப்பே, சராசரி மாதச் செலவினங்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் - புள்ள...
|
|
|


