முகத்தினை மூடும் தலைக்கவசம் அணிந்து செல்வோரை கைது செய்ய முடியும்!
Friday, June 7th, 2019
நாட்டில் காணப்படும் அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் முழுமையாக முகத்தினை மூடும் வகையில் தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள்தாரிகளை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
Related posts:
ஏப்ரல் இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளர்த்த நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர்!
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
தேர்தல் வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பம் அவசியமன்று - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


