வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Monday, June 1st, 2020கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கு அறிவுறுத்தியிருந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியிருந்தார்
Related posts:
முப்படையிலிருந்து தப்பிச்சென்ற சுமார் 1500 பேர் இதுவரை கைது!
இதயங்களை வாக்குச் சீட்டில் வரைந்து வாக்களித்த இலங்கைப் பிரஜைகள்!
கூட்டுறவாளர் தினம் அடுத்த மாதம்!
|
|