மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய பல்கலைக்கழக நிர்வாகம் கூடும்!
 Monday, November 6th, 2017
        
                    Monday, November 6th, 2017
            
தமிழ் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் நடத்தியதன் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தின் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய நிர்வாக கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக் கழகத்தின் நிர்வாகம் இன்று வழமைபோல் இயங்க ஆரம்பிக்கின்றபோதும் மூடப்பட்ட பீடங்கள் தொடர்பில் நிர்வாகமே கூடி முடிவு செய்யும் என யாழ்ப்பாணம் பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்..
Related posts:
ஜப்பான் அனுப்பிய மருந்தினால் பயன் இல்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
கிழக்கின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் விசேட அவதானம் - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!
புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி - பட...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        