மீன்வளத்தை அதிகரிக்க புதிய நடவடிக்கை – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சு!

நாட்டிலுள்ள முக்கிய 116 களப்புக்களை அடிப்படையாக கொண்டு மீன்வளத்தை அதிகரிப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, இவற்றில் எல்லைகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக களப்புக்கு அருகாமையிலுள்ள மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக 18 முகாமைத்துவ உதவி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியியல் வளங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
சுன்னாகத்தில் தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!
சைகை மொழியில் ஒளிபரப்ப கிடைத்தது அனுமதி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு!
பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதியில்லை - பயன்படுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவர் - ப...
|
|