தகவல் அறியும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமன கடிதம்!
Friday, December 23rd, 2016
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்ட இரு புதிய உறுப்பினர்கள் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தவிசாளர், நீதியரசர் ஏ.டபிள்யு.ஏ. சலாம் மற்றும் கலாநிதி திருமதி செல்வி திருச்சந்திரன் ஆகியோரே, குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் நிதியமைச்சின் கீழ்!
பலாலிக்கு வருகின்றது இந்திய குழு !
ஜனாதிபதி நாடு திரும்பினார்!
|
|
ஒரு தேசிய இனத்தின் மீட்சிக்கு கலை இலக்கியப் படைப்புக்களும் பங்காற்றவேண்டும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச ...
மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீருங்கள் - இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கல்வி அமைச்சுக்குக் கடிதம்!
வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் - ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும் - அவ்வாறன்றி அரசியலமைப...