மீண்டும் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு!
Tuesday, January 16th, 2018
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை – வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இனந்தெரியாதோரால் வாள்வெட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சம்பவங்கள் தொடர்பில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Related posts:
பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி - தேர்தல்கள் ஆணைக்குழு!
அம்பாறை தமிழர்களுக்கு இறைவனினால் அனுப்பப்பட்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - திருக்கோயில் பிரதேச வர்த்த...
|
|