மீண்டும் புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!
Friday, May 4th, 2018எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் சீனாவின் தயாரிப்பிலான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவையில் ஈடுபடபோவதில்லை என ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொடதெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் களனிவெளி ரயில் பாதையுடனான போக்குவரத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில் சாரதிகளின் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
Related posts:
பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கை – அமைச்சர் ராஜித...
கொழும்பு பிரகடனம் ஜெனிவா உலக சுகாதார அமைப்பு மாநாட்டில்
ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது - பிரதமர் ரணில் விக்கிரமசிங்...
|
|