மீண்டும் புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் சீனாவின் தயாரிப்பிலான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவையில் ஈடுபடபோவதில்லை என ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொடதெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் களனிவெளி ரயில் பாதையுடனான போக்குவரத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில் சாரதிகளின் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபையை மூடுமாறு தனியார் பஸ் சங்கம் கோரிக்கை!
பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 3 ஆயிரத்து 384 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப...
|
|