மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத பணியாளர்கள்!
Monday, May 7th, 2018அனைத்து புகையிரத தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புகையிரத காவலர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
தமது வேதனப் பிரச்சினையை அடிப்படையாக கொண்டே இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
இனரீதியான தேவைகளை வரையறை செய்யும் சட்டம் இயற்றப்பட வேண்டும் - ஐ.நா!
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம் - யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்!
ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை எட்ட முடியும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக...
|
|