மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு!
Sunday, September 25th, 2016
ஐரோப்பிய சங்கத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் சில மாதங்களில் நாட்டுக்கு மீண்டும் கிடைக்கப் பெரும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டினுள் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஹூங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts:
தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் ஊரடங்டகுச் சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது – பிரதமர் ...
|
|
|


