மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 03 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோல் 05 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுப்பர் டீசல் 02 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் விண்கல் பயணம்!
கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்க நடவடிக்கை!
ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு நிபுணர்கள் குழு இலங்கை வருகிறது!
|
|