சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் விண்கல் பயணம்!
Saturday, February 3rd, 2018இலங்கையின் சுதந்திர தினத்தன்று 2002 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று பூமிக்கு அருகில் பயணிக்க உள்ளதாக அமைரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும் அந்த விண்கல்லை நாசா நிறுவனம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.
இந்த விண்கல்லானது பூமிக்கு அருகில் 18 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் பயணிக்கும் என நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இன்னும் 80 நாட்களுக்குள் தேர்தல்: தேசப்பிரிய!
பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி 15 இல் ஸ்தாபிப்பு!
விரைவில் பயணிகள் போக்குவரத்து பேருந்துசாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம் - இராஜாங்க அமைச்சர்...
|
|