மீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை – மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் !

Wednesday, February 14th, 2018

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் மின்சார விநியோக தடை ஏற்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சில தீர்மானங்கள் காரணமாக ஏற்படலாம் என சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


எரிவாயு வெடிப்பை வைத்து எதிர்க்கட்சி அரசியல் இலாபம் தேடுகிறது - இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு!
தற்காலிக சிரமங்களை சமாளித்து இலங்கை விரைவில் அபிவிருத்திக்கான இலக்கை அடையும் – சீனா நம்பிக்கை தெரிவி...
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறை - பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலமும் நிறைவேற்ற...