A/L பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலிடப்பட்டது!

Tuesday, July 5th, 2016
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை 2220 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது. 305 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

மாகாணசபை தேர்தல் விவகாரம் - தொடரும் இழுபறி நிலை - பொது இணக்கப்பாட்டை வரும் புதனன்று தெரிவிக்குமாறு க...
முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத்...
ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - நாடாளுமன...