மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் !

Monday, February 21st, 2022

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுழற்சி முறையில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இதற்கான அறிவுறுத்தல் இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர் தரப்பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்படவுள்ளதால் மாணவர்களுக்குப் போசாக்கு உணவை வழங்க பெரும் சிக்கல்களை எதிர்...
அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் - மத்திய வங்கி ஆளுநர் விஷேட அறிவிப்பு!
வடக்கு - கிழக்கில் இடம்பெற்றுவந்த காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமை ஊடாக நடவடிக்க...