மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி – விசுவமடு தொட்டியடியில் துயரம்!
Saturday, April 20th, 2019
முல்லைத்தீவு – விசுவமடு தொட்டியடி பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவார்கள் மீது தாக்கியுள்ளது.
சம்பவத்தில் தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிரிழந்துள்ளான்.மேலும் எஸ்.கிருஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளான்.
உயிரிழந்தவரின் சடலம்தற்போது கிளிநொச்சி, தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனவரி மாதமே பொருத்தமானது – பிரதமர்!
தனியார் பேருந்துகள் அனைத்திலும் விஷேட பாதுகாப்பு நடவடிக்கை!
ஜனாதிபதி பொது மன்னிப்பளிப்பு: விடுதலையாகிறார் ஞானசார தேரர்!
|
|
|


