மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை – மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு!
Wednesday, February 26th, 2020
தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது
Related posts:
சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் முற்றிலும் அரசியல் தலையீடா?
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைவு - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸ...
சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்படு...
|
|
|


