சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ அறிவிப்பு!

Saturday, August 26th, 2023

சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.

சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அதிரடி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்த நிலையில் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி ௲ ஊ57 ரொக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை, செப்டம்பர் 2- ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டில் இதுவரை 23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது!
இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா நல்ல உறவைப் பேணி வருகிறது ரஷ்யா - ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவி...
உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ எதிர்பார்ப்பு...