மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தம் இரத்து – 3 வருடத்திற்கு ஒருமுறை 25% சம்பள அதிகரிப்பு வருடாந்த போனஸ் சலுகைகள் கிடையாது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Saturday, March 11th, 2023

3 வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், உள்ளிட்ட சலுகைகள் கொண்ட , மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்களை தொடரவோ அல்லது புதுப்பிக்கப்படவோமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்ததி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (10) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கான செயன்முறைகளை ஆரம்பிக்குமாறு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது - ஆசிரியர்கள் மாகாணங்கள...
மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம் செலுத்துவதாக அரசாங...
சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் செப்டெம்பர் 20 ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெர...