மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க புதிய விலை சூத்திரம்!
Friday, October 27th, 2017
நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் எதிர்வரும் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு கப்பல் உரிமையாளர்களின் கல்வி பீடத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
Related posts:
இலங்கை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றம்!
நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு காய்கறிகளை விற்ற வியாபாரிகள் கைது - நுகர்வேர் அதிகார சபை!
எதிர்வரும் வியாழன்முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறு...
|
|