மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க புதிய விலை சூத்திரம்!
Friday, October 27th, 2017
நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் எதிர்வரும் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு கப்பல் உரிமையாளர்களின் கல்வி பீடத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
Related posts:
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு தடுப்பு ஊசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு...
நட்பு அடிப்படையிலேயே இலங்கைக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது - அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!
முன்னாள் அமைச்சர் B. சிறிசேன குரே காலமானார்!
|
|
|


