மிதிபலகையில் செல்வோருக்கு புகையிரத திணைக்களம் விசேட கோரிக்கை!
Tuesday, April 11th, 2017
தமிழ் – சிங்கள பண்டிகை காலத்தில் தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், புகையிரதத்தின் மிதிபலகையில் செல்வதை தவிர்க்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மிதிபலகையில் பயணம் செய்வதால் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை அண்மைய காலங்களில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் சித்திரை புத்தாண்டின் பொருட்டு தொடரூந்தில் பயணிப்பவர்கள், மிதிபலகையில் பயணிப்பதை தவிர்ப்பதன் மூலம் விபத்துக்களையும் குறைத்துக் கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!
கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது - காரணம் என்ன?
புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி நடத்தப்படும் - பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் தெர...
|
|
|


