மாலைதீவு ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சி!
Friday, March 10th, 2017
மாலைதீவு ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக தேசிய கல்வி நிறுவகம் ஊடாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக நேற்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
Related posts:
பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க யாழ் வர்த்தக சங்கம் விஷேட திட்டம் - வீடுகளில் இருந்து பொருட் கொள்வன...
சுகாதார வழிகாட்டுதல் பின்பற்றாவிட்டால் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை!
திருகோணமலை விமானப்படை தளத்திற்கு இந்திய விமானப்படை ஆதரவு – பிரதமரு;னான சந்தரிப்பில் இந்திய விமானப்பட...
|
|
|
10 கோடி ரூபாவை திரட்ட நிதியம் - மாம்பழ செய்கை மட்டுமே ஒரே வருமானம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சி...
மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர் தேச...
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கு அமைச்சரவை ஒப்...


