மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் நிறைவு – தேசிய பாடசாலைகள் பணிப்பாளர்!
Monday, January 15th, 2018
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பாடசாலைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானோருக்கு பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் பணப்பானர் கூறினார்.
Related posts:
ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குத விவகாரம் - பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்ன...
விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளைத் திருத்தம் செய்ய அமைச...
மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
|
|
|


