மாகாணசபைத் தேர்தல் டிசம்பரில்?

Saturday, June 2nd, 2018

மாகாண சபைத் தேர்தலுக்கான செயற்பாடுகளை அரசாங்கம் துரிதமாக மேற்கொண்டால் எதிர்வரும் டிசம்பர் மாதம் குறித்த தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கேகாலை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts: