மாகாணசபைத் தேர்தல் டிசம்பரில்?

Saturday, June 2nd, 2018

மாகாண சபைத் தேர்தலுக்கான செயற்பாடுகளை அரசாங்கம் துரிதமாக மேற்கொண்டால் எதிர்வரும் டிசம்பர் மாதம் குறித்த தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கேகாலை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts:


மலேரியாவை பரப்பும் நுளம்பினம் 270 கிணறுகளில் கண்டுபிடிப்பு - யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணி...
மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அடக்கு முறை என கூறமுடியாது - பொது மக்கள் பாதுகாப்ப...
நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!