மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!
Monday, July 5th, 2021மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவைகளை ஆரம்பிக்க கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் கடந்த வாரத்தை போன்றே இவ்வாரமும் புகையிரத சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? - தோழர் ரங்கன் கேள்வி!
74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால...
"போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை.- தனித்தனியே ந...
|
|