மருந்துத் தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வு – அமைச்சர் ராஜித!
Saturday, September 1st, 2018வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாயின் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சுக்கு எழுத்து முலம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு தயார் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
இன்று நாடளாவிய ரீதியில் பொலிஸாருக்கு விசேட சத்தியப்பிரமாணம்!
வடக்கு ஆசிரியர்களுக்கு கைவிரல் பதிவேடு கட்டாயம்!
மே 9 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,500 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|