மருந்துத் தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வு – அமைச்சர் ராஜித!
Saturday, September 1st, 2018
வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாயின் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சுக்கு எழுத்து முலம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு தயார் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
புகையிரத கடவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை - சிறைச்சாலை தலைமையகம் தெரிவிப்பு!
|
|
|


