மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம் – அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் தெரிவிப்பு!
Thursday, March 3rd, 2022
அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் டி தி. சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்துப் பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பதாக நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொடர்ந்து முடங்கும் உலக நாடுகள்: ஒபெக் அமைப்பு எடுத்துள்ள அதிமுக்கிய தீர்மானம்!
இந்தியாவிடமிருந்து மேலுமொரு தொகுதி கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் இலங்கைக்கு!
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றத...
|
|
|


