மரண தண்டனை அமுலுக்கு அமைச்சரவை ஒப்புதல் – அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!
Wednesday, July 17th, 2019மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்ப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
மே1ஆம் திகதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு புதிய நடைமுறை!
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு 30 பேர் உயிரிழப்பு!
நுண்கடன் நிறுவனங்களால் நாட்டில் 30 இலட்சம் பேர் அவதி - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சு...
|
|