மரண தண்டனை அமுலுக்கு அமைச்சரவை ஒப்புதல் – அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!
Wednesday, July 17th, 2019
மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்ப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
ஹைதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 304 பேர் பலி!..
அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணி...
இலங்கையில் மீண்டும் முதலீடு செய்யுங்கள் - ஜப்பானிடம் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க கோரிக்கை!
|
|
|


