மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
Monday, May 13th, 2019
மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதர மத்திய வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஐ.பி. விஜேநந்த தெரிவித்துள்ளார்.
பச்சை மிளகாய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை - சீன இருதரப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு – பல பெறுமதி மிக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்...
திட்டமிட்டபடி யாழ் - கிளிநொச்சி புகையிரத சேவை நபளைமுதல் இடம்பெறும் - வெளியானது நேர அட்டவணை!
மேலும் இரு நாள்களுக்கு கனமழை - மழையின் போக்கில் மிகப் பெரியளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிவத...
|
|
|


