மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் சிறையில்!
Tuesday, August 16th, 2016
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதி ஒருவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 1 மாத காலம் சிறைத்தண்டனை விதித்தும் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாரால் நேற்றுத் திங்கட்கிழமை (15) இரவு, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ள்ளார்
Related posts:
யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத்தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி அமைச்சர்களான ஜி.எல்.பீர...
கொரோனான தொற்று: சிகிச்சை பலனின்றி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் உயிரிழப்பு!
மின்வெட்டை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
|
|
|


