மதிப்பீட்டு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Tuesday, November 21st, 2017

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தை செயலிழக்கச் செய்து அதனை தனியார் பிரிவிற்கு மாற்றும் அவதானம் காணப்படுவதாக தெரிவித்து மதிப்பீட்டு அதிகாரிகள் 20 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


கல்வி திட்டங்களுக்கு அதி முக்கிய இடம் வழங்கப்படும் - செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர், பிரதமர் மஹ...
பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனாவால் மக...
எரிபொருள் விநியோகிக்க முன்னுரிமையளித்துள்ள துறைகள் தொடர்பில் விளக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!