மடு வீதியில் மின்விளக்குகள் அமைக்குமாறு கோரிக்கை!
Thursday, January 18th, 2018
மடு பிரதான வீதியில் மின்விளக்குகள் அமைக்குமாறு அப்பகுதி மக்களும் மடு பகுதிக்கு யாத்திரை செய்யும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரவு நேரங்களில் குறித்த வீதியில் யானை உள்ளிட்ட பல காட்டு விலங்குகள் வந்து செல்வதால் பயணம் செய்பவர்கள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்வதாகதெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் மோதி பல காட்டு விலங்குகள் உயிரிழக்கின்றன என அப்பகுதியினர் குறிப்பிடுகின்றனர்.
எனவே இது தொடர்பில் வெகு விரைவில் மாந்தை மேற்கு பிரதேச சபையினர் கவனத்திற்கொண்டு பயணம் செய்யும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைமேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
ஹோட்டல்களுக்கு சென்ற கடிதம் தொடர்பில் விசாரணை - பொலிஸ் தலைமையகம்!
மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார் - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்ப...
20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை - பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டு!
|
|
|
இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது - மரணமானவர்களின் எண்ணிக்கையு...
வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக புதிய ஆண்டு அமையட்டும் – புத்தாண்டு வ...
வைத்தியசாலைகளின் மின்கட்டண நிலுவை தொடர்பில் மின்சார சபையுடன் இணக்கம் - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்பு...


