மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்!
Monday, July 2nd, 2018மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (ஜூலை – 2) காலை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.
Related posts:
பனம் பொருளிலான உற்பத்திகளுக்கு பயிற்சிகள் வழங்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை !
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பதற்றம்!
நாடு முடக்கப்படும் என்ற செய்தியில் எந்த உண்மையும் கிடையாது - இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|