மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானம் – புத்தசாசன அமைச்சு!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் , வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள், அன்னதானங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு புத்தசாசன அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபையின் இணக்கப்பாட்டுக்கு அமைய இன்று(29) குறித்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம், சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியல்வாதிகளது தவறுகளால் வடக்கிற்கு ஒதுக்கப்படும் பணம் மீளவும் திரும்புகின்றது -வடமாகாண ஆளுநர்!
கொரோனா அச்சுறுத்தல் - வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு அபாய எச்சரிக்கை!
பிரதமர் - விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்!
|
|
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் -...
கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவை நனவாக்கும் வன்னேரிக்குளம் புத்தெழுச்சி குழுவின் செயற்திட்டங்கள் -...