மகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

Friday, May 5th, 2017

முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பினை அரசு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின்  பிரபுக்கள் பாதுகாப்புபிரிவிலிருந்து 42 அதிகாரிகள் நீக்கப்பட்டமை தொடர்பாக  ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் சுனந்தபண்டாரவிடம் கேட்கப்பட்டபோது – முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பிரபுக்களின் பாதுகாப்பை அரசாங்கம்  உறுதிப்படுத்த வேண்டுமென்பதே தமது இளைஞர் முன்னணியின் நிலைப்பாடாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:

வடக்கிலிருந்து பொலிஸ் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வடக்கிலேயே பயிற்சி - யாழ் வந்த பொலிஸ் மா அதிபர் ...
நம்பிக்கையுடன் பயணித்தால் சாதனைகள் பலவற்றை எட்ட முடியும் – வேலணையில் ஈ.பி.டி.பியின் மாவட்ட நிர்வாக ப...
உள்நாட்டின் உற்பத்தி ஏராளமாக உள்ளது - இறக்குமதி செய்யும் சிமெந்து மூலமே விலை நிர்ணயிக்கப்படுகிறது - ...