மகாசங்கத்தினரை பாராட்டும் நிகழ்வுகள் பிரதமர் தலைமையில் முன்னெடுப்பு!
Monday, July 10th, 2023சாசனப் பணிக்காக நீண்டகாலமாக உழைத்து வரும், புதிதாக நியமிக்கப்பட்ட மகாசங்கத்தினரை பாராட்டும் நோக்கில் அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கை ராமன்ய மகா நிகாயவின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய வலேபொட குணசிறி தேரர், மேல்மாகாண பிரதம சங்கநாயக தேரர் கலாநிதி சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர் உள்ளிட்ட 18 தேரர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
கிஹான் பிலிப்பிட்டிய, அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் தலைவர் சந்திரா நிமல் வாகிஷ்ட, அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Related posts:
இ.போ.ச.சேவை முடக்கம்: பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் அவதி: பெற்றோர் கவலை!
வடக்கில் கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு - யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க கடமைகளை ப...
|
|
மதத்தலைவர்கள் சிலர் போதிக்கும் பிழையான விடயங்களை நம்பவேண்டாம் - கிடைக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொ...
எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் - பலருக்கு வறுமையும் ஏற்படக்கூடும் என மத்திய...
மக்களுக்காக புதிதாக அறிமுகமாகவுள்ள ஓய்வூதிய முறைமை - இராஜாங்க அமைச்சர் அனுபம பெஸ்குவல் அறிவிப்பு!